Description
Periyar Kalanchiyam – Pagutharivu – 1
பெரியார் களஞ்சியம்-பகுத்தறிவு – 1
தந்தை பெரியார்
₹350.00
இந்நூல் சமதர்மமும் நாஸ்திகமும், பகுத்தறிவும் நாஸ்திகமும், பகுத்தறிவை அடிமைப்படுத்தும் மதம், பகுத்தறிவு சங்கம், (சிந்தனை, பகுத்தறிவு, ஆராய்ச்சி), விபூதியின் பெருமை (சைவாகமத்தில் உள்ளது), பகுத்தறிவைச் செலவு செய்யக் கூடாதா? யோசித்து பாவம் என்ற கட்டுப்பாட்டால்தான் நாம் கீழ் நிலையுற்றோம், சிலப்பதிகாரம் மூடநம்பிக்கைக் களஞ்சியம், பகுத்தறிவை வளர்க்க படிப்பகங்கள் தேவை, மாணவர்களும் பகுத்தறிவும் (பகுத்தறிவும், புரட்சியும்), பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாத கருத்துக்கள் கொண்டதே இராமாயணம், புரட்சிக்கரமான கலைகள் மிளிர வேண்டும், மூட்டாள்தனம் நம்மோடு போகட்டும் நம் சந்ததியாவது பகுத்தறிவுடன் வாழட்டும் போன்ற 54 தலைப்புகளையும் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவு பற்றி பேசிய எழுதிய கருத்துகளைக் கொண்ட நூலாகும்.
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasami
இந்நூல் – கடவுள், சாமியும் சமயமும், காந்தியும் கடவுளும், பிள்ளையார், பிரார்த்தனை, ஆரியர் கடவுள், எது நாஸ்திகம், பிள்ளையார் உடைப்பு கடவுள் யோக்கியதை, கடவுள் குழப்பம், கடவுள் என்பது ஒரு பொருளா? இந்து மதத்திற்கு கடவுள் உண்டா? கடவுளின் நாச வேலைகள் போன்ற 64 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
இந்நூல் பகுத்தறிவே நல்வழி காட்டி, நாமும் அடிகளாரும் சமுதாய நோய் தீர்க்கும் மருத்துவரே, அறிவு வழி ஆராய்ந்து நடப்பவனே நாத்திகன் – மனிதன், நான் பகுத்தறிவுவாதி. மக்களையும் சிந்திக்கச் செய்கிறேன், புத்தருக்குப் பின் எங்களைத் தவிர எவரும் அறிவு பிரச்சாரம் செய்ய தோன்றவில்லை, நம்பிக்கை வாதிகளை மறுத்து அறிவு வாதிகளாக வேண்டும், மற்றங்கள் வாழ்வில் அவசியமே, ஏழைகள் துயரம் நீங்க வழி, நாகரிகம் என்ற என்ன? புதிய கருத்துக்களை ஏற்க மறுத்து பகுத்தறிவை இழக்காதீர்!, எனக்குப் பின்பும் பிரச்சாரம் நீடிக்கும், மனிதனே சிந்தித்துப்பார்!, பகுத்தறிவில்லாதவன் காட்டுமிராண்டியே, நான் செய்வது பகுத்தறிவுத் தொண்டே, இனிவரும் உலகத்தில் சமுதாயம் முன்னேற பகுத்தறிவு வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், பகுத்தறிவுச் சுடர், பகுத்தறிவுக் கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா போன்ற 43 தலைப்புகளும் தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய பகுத்தறிவு பற்றி பேசிய, எழுதிய கருத்துகள் அடங்கிய நூலாகும்.
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / Ramasami
இந்நூல் – மத விபரீதம், குருக்களின் புரட்டு, இந்து மத பிரசாரம், சன்மாக்கமும் துன்மார்க்கமும், இந்து மதங்களும் யாகங்களும், சமயம், சைவ சமயம், வருணாசிரம மாநாடு, இந்தியாவில் பார்ப்பனீயம், எது ஜீவகாருண்யம், மதமும் சீர்திருத்தமும் மூடப்பண்டிகைகள், சோதிடம், இஸ்லாமியமும் இந்து மதமும், சமரச சன்மார்க்கமும், ஆத்மா பற்றிய ஓர் ஆராய்ச்சி போன்ற 44 உட்தலைப்புகளில் மதம் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
இந்நூல் – கடவுள் கதை, கடவுளும் மனிதனும் கடவுள் மறுப்பும் கோவில் இருப்பும், கடவுள் இழிவு, மூடநம்பிக்கை, கடவுள் உண்டான காலம், கடவுள் அவதாரங்கள், கடவுள் பக்தி, இழிவை ஒழிக்க வழி, வளர்ச்சிக்கு வழி, பூசையால் விளையும் நாசம், அறிவுக்கு பொருந்தாத கடவுள், கோயில் ஒரு சுரண்டல் கருவி, கபட நாடகக் கடவுள், கடவுளின் திருவிளையாடல்கள், கடவுள் தர்பார், பகவான் சோதிக்கிறார், கோயில்கள் ஏற்பட்டது எப்படி? தத்துவ விளக்கம் போன்ற 79 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
இந்நூல் – இரு கிருஷ்ணர்கள், தருமம் என்பது என்ன?, செங்கல்பட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள், கேரளா சீர்திருத்த மகாநாடு, மதமும் சாதியும், கோவில் கோபுரங்களின் ஆபாசங்கள், புத்தமதமும் சுயமரியாதையும், இந்து – முஸ்லிம், அய்யர் – அய்யங்கார் சம்பாஷணை, மத ஸ்தாபனங்கள், அக்ரகாரத்தில் மகாத்மா, மதக்கிறுக்கு, இஸ்லாம் மத ஒழுக்கம், இந்து முஸ்லீம் ஒற்றுமை, பார்ப்பனிய பிளேக்கை அழிக்க வேண்டும், போன்ற 52 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் கட்டுரைகளும் பேச்சுகளும் அடங்கியது.
இந்நூல் – ஆரிய மதவண்டவாளம், மேல்நாடும் கீழ்நாடும், எது உண்மை மதம், வர்ணாஸ்சிரமச் சாக்கடை, சைவ வைணவப் போட்டி , எது கடவுள்?, எது மதம்?, பார்வதி பரமசிவன் சாம்பாஷணை, நாயன்மார் முக்தி பெற்ற விதம், ராமனும் சீதையும் யோக்கியர்களா?, பழந்துனி கேட்கும் பரமன், சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம், சமுதாயத் துறையில் நமது நிலை, சிவராத்திரி பண்டிகையின் வண்டவாளம், வேதம் என்பது வெறும் வசைப்பாட்டுகளே போன்ற 58 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி மதம் பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
இந்நூல் பகுத்தறிவுச்சுடர் , பகுத்தறிவு கல்வி, புதிய உலகையே உண்டாக்கியவர் அண்ணா, கடவுள் வயது மூன்றாயிரமே, அய்ந்தறிவும் ஆறறிவும், சிந்திக்காதவன் மிருகமே, ஊர்தோறும் பகுத்தறிவாளர் கழகங்கள் தேவை, பகுத்தறிவு, பணிகளுக்கென்று மன்றங்கள் தேவை, பொங்கல் விழாவும் திராவிடர்களும், மூடநம்பிக்கைக்காரரை ஆசிரியராக்கினால், மின்சாரமும் மதமும், செருப்படி எதற்காக? உண்மை நாடுவோர் சங்கம், இறந்தவர்களுக்கச் செய்யப்படும் எதுவும் இறந்தவர்களுக்குச் சேராது, நாலுகடை விசாரிப்பது ஏன்? கடவுள்- மதத்தை குப்பைத் தொட்டியில் போடுங்கள், நீண்ட ஆயுளின் இரகசியம், மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும், காட்டுமிரண்ட்டி மத்தியில் கடிதைத் தொண்டு, முட்டாள்தனம் ஒழிந்தால் முன்னேற்றம், கோயிலுக்குச் செல்வோருக்கு கேள்வி, உலகின் ஒரே பகுத்தறிவு ஆட்சி இது!, பகுத்தறிவு வாதியின் முக்கிய வேலை, தந்தை பெரியார் பகுத்தறிவு விளக்கம், இன இழிவு ஒழிய, கடவுளை ஒதுக்குங்கள், பகுத்தறிவுவாதி யார்? மனிதர்கள் கழகம். போன்ற 92 தலைப்புகளில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய, எழுதிய கருத்துகள் தொகுப்புகள் கொண்ட நூலாகும்.
தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
Edited by K Veeramani / EVR / EV Ramasawami
Gopal Kanthasami –
Thanthai Periyar writings make us think logically. I changed a lot after reading him
Vasanth Kumar –
Periyar is the way forward
Ramamoorthy Kannan –
Very good woks by periyar